[vc_row][vc_column]
Trending Now
உலகச் செய்திகள்
நேபாளம்–சீனா எல்லையில் பேரழிவு வெள்ளம். 1,400-க்கும் மேற்பட்டோர் மாயம்
நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1,400 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாளத்தில் வீடுகள், கட்டிடங்கள்...
விளையாட்டுச் செய்திகள்
ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது
லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூதாட்ட மோசடி குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக, விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும்...
நோர்வேயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து
2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில், நோர்வேயை கூடுதல் நேர ஆட்டத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம்...
மன்னார் மாவட்ட அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் – 2026 போட்டிகள் ஆரம்பம்
மன்னார் மாவட்ட அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் – 2026 விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு இன்று (07) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் நடைபெற்றது.
மேலதிக அரசாங்க...
உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபீஃபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து தொடரின் சுற்று-16 (Round of 16) ஆட்டத்தில், மெக்சிகோ அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி...
இந்திய கிரிக்கெட் அணி ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று (02) அறிவித்துள்ளது.
இந்தத் தொடர் 2025–2027...
மன்னார்
மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தில் மகா...
மன்னார் நானாட்டான் அருள்மிகு ஸ்ரீ செல்வமுத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தில், அஸ்டபந்தன புனராவர்த்தன நூதன பஞ்சதள இராஜகோபுர பஞ்சகுண்டபஷ மகாயாக மற்றும் மகாகும்பாபிஷேக பெருஞ் சாந்திப்...
மன்னாரில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள மூன்று நாள் உலக சுற்றுலா...
செப்டெம்பர் 25 முதல் 27 வரை கீரி கடற்கரையில் ஏற்பாடுகள் – உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் அழைப்பு
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடமாகாண சுற்றுலாப்...
பள்ளிமுனை ஆண்கள் சன சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் வெள்ளனர்த்தம்...
மன்னார் மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்தத்தை கிராம மக்கள் ஒன்றிணைந்து எதிர்கொள்வது மற்றும் அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான “வருமுன் காப்போம்” ஆலோசனைக் கூட்டம்...
சிங்கள மொழிப் பயிற்சியை நிறைவு செய்த 63 பேருக்கு...
தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (NILET) நடாத்தப்பட்ட சிங்கள மொழிக் கற்கைநெறியைப் பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு...
வவுனியா
மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடுங்காவல்
வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த...
அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்ட இரண்டு சொகுசுப் பேருந்துகள் கைப்பற்றல்
வவுனியா மாவட்டத்தில் உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி பொதுமக்கள் போக்குவரத்து...
வவுனியா மாவட்ட காணி மற்றும் அபிவிருத்தி மேலதிக அரசாங்க அதிபராக...
வவுனியா மாவட்ட செயலகத்தின் காணி மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான...
இந்தியச் செய்திகள்
[/vc_column][/vc_row]



























